wild bird

img

காயமடைந்த இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறையினர்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் வனப்பகுதியில் காயமடைந்து பறக்க இயலாமல் தவித்த ஆண் இருவாச்சி பறவையினை மீட்ட வனத்துறையினர் அதற்கு உரிய சிகிச்சையளித்து மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.